Monday, October 22, 2012

சவம்


ஒரு பூவைப் பறிக்கும் போது
நட்சத்திரங்களெல்லாம்
நடுங்குவது இருக்கட்டும்.........!
அப்போது..........
உன் உயிரே அதிர்வதை நீ
உணர்ந்திருக்கிறாயா ..........?
இல்லையென்றால் நீ
இறந்து போனவன்.

No comments:

Post a Comment