Monday, October 22, 2012

மகஜர்




"சிறுபான்மை இனத்தவனாகி
சீரழிவதிலிருந்து காப்பாற்ற
தயவு செய்து
தடுத்து நிறுத்துங்கள் என் பிறப்பை" என்று
என்னை மன்றாடி கெஞ்சிக்கொண்டிருக்கிறான்
இன்னும் பிறக்காத என் பேரன்.

No comments: