Friday, February 18, 2011

ரோஜாவின் கண்ணீர்

ஆசிய ஜோதியென அகிலம் போற்றியவரும்
அகிம்சையெனும் போதிமரத்தடியில்
ஞானம் பெற்றவருமான நேருவின் நெஞ்சில்
பூத்திருந்த சிவப்பு ரோஜாவிலிருந்து வடிகிறது............!
ஒரு இனப்படுகொலையில்
ஈவு இரக்கமில்லாமல்
கதறக் கதற வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட
ஈழத்தமிழ்க்குழந்தைகளின்
இரத்தம்.

No comments:

Post a Comment