Wednesday, November 28, 2012

இடுகாடு


                                      இடுகாடு

ஆறடி மனித விதைகளை
சடங்கு சம்பிரதாயத்தோடு புதைத்தும்
இது விளையாத பூமி.

உயிர் எனும் திரவத்தை
ஒழுகவிட்ட ஓடைப் பானைகளை
சேமிக்கும் கிடங்கு.

No comments:

Post a Comment